Browsing Category

செய்திகள்

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம், நியமிக்கும் அதிகாரம் பொலிஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்டது

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மாஅதிபருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இது தொடர்பான ஆவணம்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதை மட்டுப்படுத்துமாறு அறிவிப்பு

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்திற்க் கொண்டு, அரசியல்வாதிகள் மற்றும் நலன் விரும்பிகள் அவரைப் பார்வையிடுவதை…
Read More...

முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்படலாம் – வைத்தியர் ருக்ஷன் பெல்லன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்படலாம் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.…
Read More...

சுன்னாகத்தில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 2 கிராம் ஹெரோயினை தனது காரில் வைத்திருந்தவேளை நேற்று சனிக்கிழமை கைது…
Read More...

அஞ்சல் ஊழியர்கள் 4:00 மணி முதல் மீண்டும் பணிக்குத் திரும்புவார்கள் – அமைச்சர்

அஞ்சல் ஊழியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்திவிட்டு வழக்கமான பணிகளுக்குத் மீண்டும் திரும்ப தொழிலாளர்கள் சம்மதித்ததாக அமைச்சர் நளிந்த…
Read More...

மதவாச்சியில் ரயில்மோதியதி ஒருவர் பலி

மதவாச்சி யகாவெவ புகையிரத பாதுகாப்பு கடவை அருகே கொழும்பு கோட்டையில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊயிரிழந்தவர்…
Read More...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த உணவகம்

வில்பத்துவ தேசிய பூங்காவுக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த…
Read More...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்திய முச்சக்கர வண்டி மீட்பு

பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கள மாவத்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாடு தழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாடு தழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.…
Read More...

அமெரிக்க வரி விதிப்பால் இலங்கையர்கள் தொழில்களை இழக்கும் நிலை

அமெரிக்க வரி விதிப்பினால் ஏற்படும் பணி நீக்கங்கள் காரணமாக, நாட்டில் குறைந்த வேதனத்துடனான உழைப்பு உருவாகக்கூடும் எனப் புதிய ஆய்வொன்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த வரி…
Read More...