Browsing Category

செய்திகள்

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…
Read More...

நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாணவர்கள்

பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
Read More...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு : 2 சந்தேக நபர்கள் கைது!

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள…
Read More...

கொழும்பில் நடைபெற்ற யூசி மாஸ் தேசிய மட்டப் போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை

-மன்னார் நிருபர்- கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற யூசி மாஸ் (UCMAS) தேசிய மட்டப் போட்டியில் மன்னார் UCMAS பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பங்கு…
Read More...

கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இனந் தெரியாதோரால் தீ வைப்பு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா நகர சபைக்குட்பட்ட கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இனந் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதால்  சூழல் மாசடைவு ஏற்படலாம். இது தொடர்பில் இதனை செய்தவர்களை…
Read More...

இன்றைய வானிலை

ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத் தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவுவ பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விடுதியொன்றில் தங்கியிருந்த தம்பதியரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு…
Read More...

முன்னாள் ஜனாதிபதியின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல எனவும் , அது நீதிமன்றத்தின் சுயாதீன செயற்பாடு எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…
Read More...

செம்மணியின் அகழ்வு பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்று முன்னெடுக்கப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45…
Read More...

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்…
Read More...