Browsing Category

செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு நாளை

ஆகஸ்ட் மாத உதவித்தொகை பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் முதியோர் உதவித்தொகை நாளை புதன்கிழமை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி சலுகைகள் வாரியம்…
Read More...

புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு புதிய கனரக வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். மேலும்,  சில உள்ளூராட்சி நிறுவனங்களில் கிராமப்புற…
Read More...

கெஹெலிய குடும்பத்தினரின் வழக்கு -நீதிமன்றம் விடுத்த தீர்ப்பு

கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 9 ஆம் திகதி திரும்பப் பெற…
Read More...

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்…
Read More...

விநாயகர் சதுர்த்தி 2025 வழிபாட்டிற்கான நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தி விழா குழந்தைகள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒன்று ஆன்மிக பண்டிகையாகும். விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர்…
Read More...

மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பிரெண்டன் டெய்லர்

சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பிரெண்டன் டெய்லர் மீண்டும் சிம்பாப்வே அணியின் ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக கடந்த 2021அம் ஆண்டு இடம்பெற்ற…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 5.1 பில்லியன் ரூபாயாக உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று செவ்வாய்க்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 37.80 புள்ளிகளால்…
Read More...

செம்மணியில் புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது ஏற்கனவே அகழ்வு பணிகள்…
Read More...

முன்னாள் தலைவர்களின் அரசு இல்லங்கள் செப்டம்பர் முதல் மீட்கப்படும்: ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசுக்குச் சொந்தமான வீடுகளையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.…
Read More...

மட்டக்களப்பு-வெல்லாவெளி பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்!!

போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழு தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஏற்பாட்டில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.…
Read More...