Browsing Category

செய்திகள்

ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 10-வது சோதனை வெற்றி

அமெரிக்கா (USA) நாட்டில் உள்ள SpaceX என்ற தனியார் விண்வெளி நிறுவனம் உருவாக்கிய மிகப் பெரிய ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 10-வது சோதனை வெற்றிபெற்றுள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பேஸ்‌எக்ஸின்…
Read More...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 11 பேர் காயம்

தங்காலை, மஹாவெல பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறையில் இருந்து தங்காலை…
Read More...

இந்தியாவும் ஜப்பானும் நிபுணர்களைப் பரிமாறிக் கொள்ள ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றன

ஜப்பானும் இந்தியாவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5  இலட்சத்துக்கு  மேற்பட்ட நிபுணர்களைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன. ஜப்பானியப் பிரதமர் இஷிபா ஷிகெருவும் இந்தியப் பிரதமர்…
Read More...

போராட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது

கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைப் போத்தலால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்…
Read More...

கொழும்பு மாவட்டத்தில் காணி பெறுமதி அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் காணி பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, இது…
Read More...

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கும் இ.போ.ச. ஊழியர்கள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிணைந்த நேர அட்டவணைகளை செயற்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் , இந்த பணிப்புறக்கணிப்பு…
Read More...

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட நால்வர் இந்தோனேசியாவில் கைது

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் பாதாள உலக குழுவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சாலிந்த',…
Read More...

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் மின்னியபொலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்  சிறுவர்கள் இருவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 17 பேர்…
Read More...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...

இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைப்பு

புதிய மின்சாரச் சட்டத்திலுள்ள விதிகளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தற்போதைய…
Read More...