Browsing Category

செய்திகள்

கோஸ்டாரிகாவில் பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா கண்டுபிடிப்பு

கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்கா (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் அதிசயமான, பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான சுறா அல்ல.…
Read More...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்காக சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட…
Read More...

மான் வேட்டையில் ஈடுபட்ட ஐவர் கைது

வில்பட்டு தேசிய பூங்காவில் கர்ப்பிணி புள்ளி மானை வேட்டையாடியதாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீகஸ்தெனியா பகுதியில் ரோந்து சென்ற வில்பட்டு தேசிய பூங்காவின்…
Read More...

அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் வளர்ந்துள்ளது!

இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர…
Read More...

வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள் – கட்டுப்படுத்த முடியாது திணறும் அதிகாரிகள்

-யாழ் நிருபர்- மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வியாழகிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த…
Read More...

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணி காப்பாற்றப்பட்டார்!

தங்காலை மெடிலா கடலில் நேற்று புதன்கிழமை மாலை நீராடிக்கொண்டிருக்கையில் நீரில் மூழ்கிய பிரெஞ்சு சுற்றுலாப் பயணி மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சுற்றுலாப் பயணி கடலில் குளிக்கும்போது…
Read More...

மின்சார சபை ஊழியர்களுக்காக தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் – வலுசக்தி அமைச்சு

புதிய மின்சாரச் சட்டத்தின்படி, நிறுவனத்தில் சேர விரும்பாத இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த வலுசக்தி அமைச்சு முடிவு செய்துள்ளது.…
Read More...

தென்கொரியாவில் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பு

தென்கொரியாவில் பாடசாலை மாணவ - மாணவிகளிடையே கையடக்க தொலைபேசி பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருள் பயன்பாடு, ஒன்லைன் கேமிங் உள்ளிட்ட பல்வேறு…
Read More...

மின்னியாபோலிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 வயது மற்றும் 10 வயது உடைய இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More...