Browsing Category

செய்திகள்

பவள பாறைகளை பாதுகாக்க புதிய திட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை,குச்சவெளி கடல் பகுதிகளில் பவள பாறைகளை பாதுகாத்தல் மற்றும் சுற்றுலாதுறையை மேம்படுத்தல் தொடர்பக IUCN அமைப்பின் அனுசரணையில் "Sri Lanka Coral Reef…
Read More...

ஆலய வளாகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக…
Read More...

சாய்ந்தமருதில் வீதிகள் புனர் நிர்மாண வேலைகளுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைப்பு

-அம்பாறை நிருபர்- கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளுக்கிணங்க…
Read More...

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு ‘A’ தர மதிப்பீடு

குளோபல் ஃபைனான்ஸின் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance's Central Banker Report Cards 2025) இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, உயரிய 'ஏ'…
Read More...

திருகோணமலையில் பிரதேச செயலகப் பங்கேற்புடன் மக்கள் சேவை மன்றத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வாழ்வதற்கான தங்குமிட வசதிகள் மேம்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேசத்தில் மேலும் 15  நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு…
Read More...

அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை

தற்போது கைரேகை ஸ்கேனர் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும், கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

இலங்கையை வந்தடைந்த ரோஹிங்யர்களை நாட்டில் பதிவு செய்யுமாறு ஐக்கிய நாடுகளுக்களின் நிரந்தர வதிவிடப்…

அகதி அந்தஸ்துக் கோரி இலங்கையை வந்தடைந்த ரோஹிங்யர்களை நாட்டில் பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளுக்களின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க்…
Read More...

கிளிநொச்சியில் விபத்து – இருவர் பலி

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை

வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படும் முறைசாரா மின் சீர்திருத்த செயல்முறை தொடர்பில் இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் தன்னை மக்களை…
Read More...