சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
வடமேல் மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம்… Read More...
யேமனின் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவூதி அரசாங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதாக யேமனின் ஹவூதி தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
காசா… Read More...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு அமெரிக்க ஜனாதிபதியின்… Read More...
ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர் உற்பத்திகளுக்கு எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கைத்தொழில்களை… Read More...
இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 குற்றக்குழு உறுப்பினர்களை ஏற்றிய விமானம் இந்தோனேசியாவின்… Read More...
போலி சுற்றுலாப் பயணிகளாகக் காட்டிக் கொண்டதாக சந்தேகிக்கப்பட்ட பெண்ணொருவர் உட்பட ஒன்பது இலங்கையர்கள் மலேசியாவுக்குள் நுழைய மறுக்கப்பட்டதாக மலேசிய சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லை நிறுவனம்… Read More...
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 6 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 10 மனித என்புக்கூடுகள்… Read More...
பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கோமாரி பகுதியில் பாலம் ஒன்றில் பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் ஒருவர்… Read More...
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான ராகுல் ட்ராவிட் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியின் பொறுப்பிலிருந்து விலகுவதாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான்… Read More...
இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ரோயல் செலேஞ்சர்ஸ் அணி கிண்ணத்தை வென்றது.
இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 4 ஆம் திகதி சின்னசாமி மைதானத்தில்… Read More...