Browsing Category

செய்திகள்

“தடுப்பூசி ஏற்றும் தயக்கத்தை நீக்குதல்” – விழிப்புணர்வு கருத்தரங்கு!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனைக்கமைவாகவும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஏற்பாடு மற்றும்…
Read More...

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் டிப்பர் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,…
Read More...

விளையாட்டுப் போட்டி நிகழ்வு

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் 10,000 மீட்டர்…
Read More...

அங்குராப்பண நிகழ்வு

கிழக்கு மாகாண, அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சாளம்பைக்கேணி -04 ஹிஜ்ரா வீதியின் 2ம் குறுக்கு புனரமைப்பு பணிகள் நாவிதன்வெளிப் பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன் அவர்களினால்…
Read More...

தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு

தேசிய வாசிப்பு மாதத்தை ஒட்டி மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று…
Read More...

வடக்கில் தாதியர் போராட்டம்

வடமாகாணத்தில் நாளை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதிய…
Read More...

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கம் விலை

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இதன்படி கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் 9 ஆயிரம் ரூபாயினால்…
Read More...

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் வீதி நாடகம்

-மூதூர் நிருபர்- கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் "சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி" என்ற தொணிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி உயிரிழந்தமைக்கான காரணம்

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவர் உயிர்மாய்ப்பு செய்து கொண்டதினால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. தம்புள்ளை தேசிய…
Read More...