Browsing Category

செய்திகள்

இன்றைய இராசிபலன்

மேஷம் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள்…
Read More...

வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு

அக்கரபத்தனை பிரதேச சபைக்கான 2025ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை அமர்வு இன்று நாகசேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த அமர்வு சபையின் புதிய தவிசாளர் சத்தியமூர்த்தி…
Read More...

செம்மணி விவகாரம் – இங்கிலாந்து அரசாங்கம் முன்னணியில் இருக்க வேண்டும்

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடு எச்சங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தலைமை தாங்குமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும்…
Read More...

ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் காலமானார்

கிளிநொச்சியை சேர்ந்த  ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக இன்று (03)  உயிரிழந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறு காலை 10 மணிக்கு அக்கராயன்குளம்…
Read More...

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது!

மாணவனின் கன்னத்தில் அறைந்தவர் கைது மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…
Read More...

சிகாகோ நகரில் துப்பாக்கிசூடு – நால்வர் பலி

அமெரிக்கா சிகாகோ நகரில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விழாவில் கலந்துக் கொண்டவர்களே இந்த…
Read More...

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன?

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன? கச்சதீவு ஒப்பந்தம் கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே…
Read More...

உயிரிழந்த பாடசாலை மாணவி டில்ஷியின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி அமைதி பேரணி

உயிரிழந்த பாடசாலை மாணவி டில்சி அம்சிக்கா தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி அமைதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று மதியம் 2.30 மணியளவில் பொலிஸ்…
Read More...

விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளாதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த…
Read More...