Browsing Category

செய்திகள்

எந்தவொரு அவசரத் தேவையாக இருந்தாலும் QR குறியீடு இன்றி எரிபொருள் இல்லை

QR குறியீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு, இன்றைய தினத்திலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருமாறு, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு…
Read More...

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்க தடை!

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு…
Read More...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று புதன்கிழமை காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும்…
Read More...

அமெரிக்கா இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்கள் நன்கொடை!

அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க…
Read More...

மாணவிகளை பற்றி அவதூறு பரப்பிய மாணவனை 14 நாட்கள் சிறுவர் காப்பகத்தில் தடுத்துவைக்க உத்தரவு!

-யாழ் நிருபர்- சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை, 14 நாட்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க, ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான்…
Read More...

சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய விவகாரம் : மாணவர்களை விசாரணைக்கு அழைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்று மாணவர்களை, யாழ்ப்பாணம்…
Read More...

“நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு இனி தேவையில்லை” – ட்ரம்ப்

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் ஏனைய கூட்டாளிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.…
Read More...

இன்று விசேட விடுமுறை தினம்

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச…
Read More...

இலண்டன்-கொழும்பு நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான…
Read More...

ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியின் மரணத்தை உறுதிப்படுத்திய ஈரான்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை…
Read More...