Browsing Category

செய்திகள்

டி20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. குறித்த போட்டி ஹராரே விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி…
Read More...

ரயிலுடன் லொறி மோதி விபத்து

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று இன்று திங்கட்கிழமை மோதி…
Read More...

12 மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

பெண் சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

தேடப்படும் பெண் சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 03 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி…
Read More...

ஹிக்கடுவை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : ஒருவர் கைது!

ஹிக்கடுவை, மலவென்னவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் பொலிஸாரால்…
Read More...

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு

ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை…
Read More...

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்றது. இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை…
Read More...

சர்வதேச போட்டியில் வெற்றிபெற்ற காத்தான்குடி மாணவனை நேரில் சென்று வாழ்த்திய ஹிஸ்புல்லாஹ்

காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது ஜனூஸ் ஆரிஸ் என்ற தரம் 8 மாணவன், 14.08.2025 அன்று வியட்நாம் நாட்டில் இடம்பெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு…
Read More...

இந்திய மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்

பொல்பிதிகம, பத்திரநேகம பகுதியில் ஆறு வயது சிறுவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். மொரகொல்லாகம, வெல்பிட்டிய கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர், வீட்டின்…
Read More...