Browsing Category

செய்திகள்

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

கவிஞர் கனக பாரதி செந்தூரன் எழுதி, கடந்த ஆண்டு தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற 'அப்பாவின் நிலம்' சிறுகதைத் தொகுப்பின் வெளியீடு அண்மையில் கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத்தில்…
Read More...

மன்னார் வங்காலை பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா விடுதி திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் வங்காலை பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா விடுதியை நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.…
Read More...

ஸ்பானிஷ் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கிய இளைஞர்கள் கைது

கல்பிட்டியில் நடந்த ஒரு DJ விருந்தில் தனது காதலனுடன் நடனமாடியபோது, ​​31 வயது ஸ்பானிஷ் பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாகக் கூறப்படும் மூன்று சுற்றுலா வழிகாட்டிகள்…
Read More...

பளையில் விதை தென்னை தோட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

2025 செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 3,690…
Read More...

ஆகஸ்ட் மாதத்தில் தேயிலை விலை உயர்வு!

இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை சராசரி ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய மாதத்தை விட உயர்ந்தது, இது அனைத்து உயரங்களிலும் வலுவான விலைகளால் உதவியது, இருப்பினும் மதிப்புகள் ஒரு வருடத்திற்கு…
Read More...

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீவிபத்து!

-மூதூர் நிருபர் - மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று திங்கட்கிழமை பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக இவ் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென…
Read More...

சிறைச்சாலைத் துறைக்கு அதிகாரிகளை நியமிக்க தீர்மானம்

ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக சிறைச்சாலைத் துறைக்கு 554 அதிகாரிகளை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்புடைய காலியிடங்கள் கடந்த வெள்ளிக்கிழமை அரசு வர்த்தமானியில்…
Read More...

மன்னாரில் இருந்து இரண்டு வீரர்கள் கால்பந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவு!

-மன்னார் நிருபர்- இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி…
Read More...

பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல்

பொரளை, தேவி பாலிகா சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள டி.எஸ்.சேனநாயக்க சந்தி வரையிலான, கொழும்புக்கு வரும் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது…
Read More...