Browsing Category

செய்திகள்

கொழும்பில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

பாலர் கல்வி கொள்கை வரைவு குறித்து கல்வி அமைச்சர் கலந்துரையாடல்

கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார துணை அமைச்சர் நாமல் சுதர்சன ஆகியோருக்கு பாலர் கல்வி கொள்கை மற்றும் பாடத்திட்ட கட்டமைப்பு வரைவு குறித்து…
Read More...

புதிதாக பதவியேற்ற வடக்கு கடற்படை தளபதிக்கும் ஆளுநருக்கும் இடையே சந்திப்பு

வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே அவர்கள் பதவியேற்றுள்ளார். இவ்வாறு பதவியேற்ற கடற்படை தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்று வியாழக்…
Read More...

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தரமற்ற இனிப்பு பொருட்கள் பறிமுதல்

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், புறக்கோட்டை, ஓல்கொட் மாவத்தையில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்திய போது, நுகர்வுக்கு பொருத்தமற்ற இனிப்பு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முறையான…
Read More...

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் சுற்றி வளைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதியின்றி சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று நேற்று புதன்கிழமை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை…
Read More...

களுத்துறையில்  போதைப்பொருளுடன் இளைஞன் கைது

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெமுனு மாவத்தை பகுதியில் போலி ஆவணங்கள், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் இளைஞன் ஒருவன் நேற்று புதன்கிழமை பிற்பகல் பொலிஸ் விசேட…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தவாரம் தங்க விலை நாளுக்கு நாள் அதிகரிப்பைப் பதிவு செய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலையில்…
Read More...

துசித ஹல்லொலுவவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More...

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா…
Read More...

ஜீவன் தொண்டமானுக்கு எதிரான வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பு!

களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்துக்குக் கீழ் இயங்கும் பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உட்பட்டவர்களுக்கு…
Read More...