Browsing Category

செய்திகள்

பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் இன்று மோதல்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் தற்போது முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர் . இதன்படி குறித்த தொடரின் 5ஆவது போட்டியில் பாகிஸ்தான்…
Read More...

பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு

பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி…
Read More...

சுற்றுலா விசாவில் வந்து இலங்கையில் வியாபாரம் செய்த ரஷ்ய பெண் கைது!

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்ய நாட்டு பெண் ஒருவர் உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான அந்தப் பெண் தனது சுற்றுலா…
Read More...

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி!

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி…
Read More...

கைதான கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ஆம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு பகிடிவதை செய்துள்ளதை…
Read More...

திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காடு பகுதியில் பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று…
Read More...

மூதூரில் இடம்பெற்ற விபத்தில் வாத்திய இசைக்கலைஞர் ஒருவர் படுகாயம்

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் வாத்திய கலைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையின்…
Read More...

கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த கருத்தடைத் திட்டம் – வட மாகாண உள்ளூராட்சி அமைச்சு

கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த கருத்தடைத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும், இதற்கான பணியை நெடுந்தீவில் ஆரம்பிக்கப்படும் எனவும் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

இலங்கையில் குழந்தை புற்றுநோய் சம்பவங்கள் அதிகரிப்பு

இலங்கையில் குழந்தை புற்றுநோய் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 900 புதிய சம்பவங்கள் கண்டறியப்படுவதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் (NCCP)…
Read More...