Browsing Category

செய்திகள்

தங்காலை நகர சபைக்கு எடுத்து வரப்பட்ட எல்ல-வெல்லவாய விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு…
Read More...

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு : கடந்த 12 மணி நேரத்தில் 4வது துப்பாக்கிச் சூடு!

பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீது இன்று சனிக்கிழமை காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அடையாளம் தெரியாத இருவர் N99…
Read More...

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 15 உயிர்களை பறித்த விபத்து : பேருந்து தொடர்பில் வௌியான அதிர்ச்சித்…

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து, 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு ரத்து செய்யப்பட்டிருந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன…
Read More...

எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து!

-நுவரெலியா நிருபர்- எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசரும், முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில், குழந்தை ஒன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

நீர்கொழும்பில் அதிகாலை வேளையில் துப்பாக்கி சூடு!

நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது, இன்று சனிக்கிழமை அதிகாலை 1:38 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More...

எல்ல விபத்தில் படுகாயமடைந்த பலர் கைகால்களை இழந்துள்ளனர்

எல்லாவெல்ல, ராவண எல்ல அருகே நடந்த பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என பதுளை மருத்துவமனையின் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர்…
Read More...

சுவிஸ் – இத்தாலி எல்லையில் மலைப்பாம்பு மீட்பு : இருவர் கைது

சுவிஸ் - இத்தாலி எல்லை சுங்கம் மற்றும் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் அதிகாரிகள், காரில் மலைப்பாம்பை எடுத்துச் சென்ற இரண்டு ஆண்களை லோகார்னோ பகுதியில் வைத்து கைது…
Read More...

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தெரிவு

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி முன்னாள் பிரதமர் ஷினாவத்ராவை பிரதமர் பதவியில்…
Read More...

பஸ் விபத்து குறித்து மஹிந்த கவலை!

எல்ல - வெல்லவாய வீதியில் இடம் பெற்ற பஸ் விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார். "துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக் கும்…
Read More...