Browsing Category

செய்திகள்

சிறையில் இருந்து வெளியே வந்தவர் சகோதரனுடன் இணைந்து தாக்குதல் – இருவரும் பொலிசாரால் கைது

-யாழ் நிருபர்- வாளுடன் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சகோதரனுடன் இணைந்து மீண்டும் ஒரு வன்முறை சம்பவத்தில்…
Read More...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் : இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறை…
Read More...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் கடந்த 5 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More...

சம்மாந்துறையில் விவசாயி மரணம்

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சம்மந்துறை மல் ஆறாம் வீதியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 60) காலமானார்.…
Read More...

விபத்துக்குள்ளான பஸ் சாரதியின் இரத்த மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு அனுப்படுகிறது

எல்ல-வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் சாரதியின் இரத்த மாதிரிகள் இன்று(08) மேலதிக பரிசோதனைகளுக்காக அரச ஆய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. விபத்துக்குள்ளான பஸீன்…
Read More...

கந்தானையில் மற்றுமொரு இரசாயனப் பொருள் மீட்பு

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கந்தானை பகுதியிலுள்ள வீடொன்றிலேயே…
Read More...

60 ஆவது ஜெனீவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

60 ஆவது ஜெனீவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம்…
Read More...

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும்உயிரியல் முகவரக அமைப்பு அறிவித்துள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகள்…
Read More...

முத்தரப்பு போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகிறது. கிரிக்கெட் போட்டித் தொடர், எதிர்வரும் நவம்பர்…
Read More...

இன்று முதல் போக்குவரத்து சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படுகிறது

போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்…
Read More...