Browsing Category

செய்திகள்

16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மத்திய, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு…
Read More...

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை நிகழ்வு

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கே.டி.எஸ் ஜெயலத் மொனராகலை மாவட்டம் பிபிலை பிரதேசத்திற்கு நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்று…
Read More...

மட்டக்களப்பு மாநகரசபையால் வடிகான்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கை!

மட்டக்களப்பில் குப்பைகள் நிறைந்து நீர்வழிந்தோட முடியாத நிலையில் காணப்பட்ட வடிகான்கள் மட்டக்களப்பு மாநகர சபையால் துப்பரவு செய்யப்பட்டது. மட்டக்களப்பு நகரில் உள்ள  முதலியார்…
Read More...

பொகவந்தலாவயில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிய மதுபான விற்பனை நிலையத்திற்கு சீல்!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல்…
Read More...

பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…
Read More...

மொரட்டுவையில் சட்டவிரோத சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு

கொழும்பு, மொரட்டுவை - லுனாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து 11 பெண்களும் 4 ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

பிரதமர் பதவி குறித்து டில்வின் பேச்சு

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற ஊகங்களை நிராகரித்தார். ஒரு பொதுக் கூட்டத்தில்…
Read More...

எல்ல – வெள்ளவாய சாலையில் பத்து ஆபத்தான இடங்கள் கண்டுபிடிப்பு

பதுளை மாவட்ட சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA), எல்ல-வெள்ளவாய சாலையில், எல்ல மற்றும் ராவண எல்ல இடையே குறைந்தது பத்து ஆபத்தான இடங்களை அடையாளம் கண்டுள்ளது. அபாயங்களை மதிப்பிடுவதற்கு சிறப்பு…
Read More...

இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்

இன்று செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இந்த நாளை 1966 ஆம் ஆண்டில் அறிவித்தது, மேலும் முதல் சர்வதேச எழுத்தறிவு தினம் 1967 ஆம் ஆண்டில்…
Read More...

செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் சேதம் – இணையசேவை துண்டிப்பு

செங்கடலில் கடலுக்கு அடியில் இருந்த கேபிள்கள் சேதமடைந்ததை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இணையதள சேவை நேற்று முடங்கியது. ஆப்ரிக்க - ஆசிய நாடுகளுக்கு இடையே…
Read More...