Browsing Category

செய்திகள்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை – போட்டி அட்டவணை வெளியானது

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதன்போது இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. குறித்த…
Read More...

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம்

வெளிநாட்டில் இறக்கும், ஊனமுற்ற மற்றும் வெளிநாடுகளில் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக புலமைப்பரிசில்…
Read More...

அரசாங்கத்தை எச்சரித்த மின்சார தொழிற்சங்கங்கள்

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று இலங்கை மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை…
Read More...

வாழைச்சேனை : 28 வருடங்களின் பின்னர் ஒரு மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

வாழைச்சேனை கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று…
Read More...

வாழைச்சேனை விபத்தில் ஐவர் படுகாயம்

வாழைச்சேனை நாவலடியை அண்மித்த பிரதான வீதியில் திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன்…
Read More...

நேபாளத்தில் சமூக வலைத்தள தடைக்கு எதிராக போராட்டம் : துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்ஸ்டா,…
Read More...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று திங்கட்கிழமை தங்கம் பவுண் ஒன்றிற்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 289,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்று…
Read More...

பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பகுதியில் அரசுக்கு சொந்தமான காணியை போலி…
Read More...

யாழில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12பேர் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…
Read More...

‘எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது’ வடக்கில் போராட்டத்தில் குதித்த சிங்கள…

கம்பஹாவில் கணவன், வவுனியாவில் மனைவி, பிள்ளைகள் நடு வீதியில், எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது என வடக்கு மாகாணத்தில் சிங்கள் மொழி மூல கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியை கண்ணீர்…
Read More...