Browsing Category

செய்திகள்

அம்பாறையில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் கல்வி வலய விநாயகபுரம் கனிஷ்ட கல்லூரியில், கிழக்கு மாகாண நிதியிலிருந்து 8 மில்லியன் ரூபாய் செலவில்,…
Read More...

நாட்டின் பல இடங்களில் இன்று பலத்த மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில…
Read More...

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்…
Read More...

15பேரை காவு கொண்ட எல்ல விபத்துக்கு இது தான் காரணமாம் – டி.ஐ.ஜியின் கருத்து

எல்ல-வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்து பேருந்து சாரதியின் அலட்சியத்தால் ஏற்பட்டதாக போக்குவரத்துப் பிரிவு டி.ஐ.ஜி இந்திக ஹபுகொட தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற…
Read More...

ஹரக் கட்டா மீது PTA நடவடிக்கை

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை…
Read More...

ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் பிரதமரைச் சந்தித்தார்

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, இன்று திங்கட்கிழமை…
Read More...

மட்டக்களப்பில்  மனித பாவனைக்கு உதவாத உணவு விற்பனை செய்த உணவகம் சீல் வைப்பு!

மட்டக்களப்பு புகையிரத வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனை ஈடுபட்டசெய்த உணவகம் ஒன்றில் இருந்து உணவு வகைளை மீட்டதுடன் நீதிமன்ற உத்தரவுக்கமைய உணவகத்தை பொது சுகாதார…
Read More...

களனி மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டு

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் புவக்பிட்டியவிற்கும் அவிசாவளைக்கும் இடையில் தடம்…
Read More...

நாட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

இந்த வருடத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இன்று…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீளாய்வு கோரிக்கையை நாளை முதல் சமர்ப்பிக்கலாம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில், விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை 09ம் திகதி முதல் 22ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என…
Read More...