Browsing Category

செய்திகள்

சம்மாந்துறையில் நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெய்னாகாடு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 2 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மரணமடைந்த சிறுவன் சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி…
Read More...

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பண்டிகை காலங்கள் மற்றும் சிறப்புக் கொண்டாட்டங்களின் போது ஒளியூட்டப்பட்ட லாந்தர் விளக்குகளை (Sky Lanterns) பறக்கவிடுவதால் ஏற்படக்கூடிய தீவிபத்து அபாயங்கள் குறித்து இலங்கை பொலிஸ்…
Read More...

இலங்கை – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஒப்பந்தம் குறித்த யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்த யோசனை இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் 163 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய விசேட…
Read More...

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

நேபாளத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு மத்தியில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்ந்து, வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு…
Read More...

காத்மாண்டுவில் அனைத்து விமான சேவைகளும் ரத்து!

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் (TIA)அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை…
Read More...

பஸ்களை தினமும் பரிசோதனைக்குட்படுத்த திட்டம்

நீண்ட தூரம் பயணிக்கும் பஸ்களை தினந்தோறும் பரிசோதனைக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 100 கிலோ மீற்றருக்கு அதிகமான தூர…
Read More...

நேற்றைவிட இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் பவுண் ஒன்றிற்கு 5000 ரூபாயால் அதிகரித்துள்ளது. நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 293,000 ரூபாயாக விற்பனையாகிய நிலையில், இன்று 5000…
Read More...

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவ படகோட்டிகளுக்கான பயிற்சிப்பட்டறை

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் சங்கம் மற்றும் கல்முனை கிராமிய மீனவர் அமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய படகோட்டிகளுக்கான பயிற்சிப்பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு கல்முனை மயோன் பிளாஸா…
Read More...

நேபாள பிரதமர் பதவி விலகினார்!

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தலைநகர் காத்மண்டு உட்பட நேபாளம் முழுவதும்…
Read More...

அம்பாறையில் நீரில் மூழ்கி ஒருவர் மரணம்

அம்பாறையில் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பண்டாரதுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…
Read More...