Browsing Category

செய்திகள்

வெவ்வேறு வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 மாத குழந்தை, பாடசாலை மாணவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். பேராதனை, உடுகம, கடவத்தை, ராகம மற்றும் மாவதகம பொலிஸ் பிரிவுகளில்…
Read More...

பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் – பிரதேச சபை அறிவிப்பு

-யாழ் நிருபர்- நல்லுர் பிரதேச சபையின் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூக நல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா…
Read More...

இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் கவலைகளை எழுப்ப எந்த காரணமும் இல்லை என ரஷ்யா தெரிவிப்பு

இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் கவலைப்பட வேண்டிய எந்த காரணமும் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்…
Read More...

மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய இலங்கை,இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்து

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் மற்றும் அந்தப் பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் என்பவற்றுக்காக, 600 மில்லியன்…
Read More...

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் மீட்டு

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன…
Read More...

நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் -வெளிவிவகார அமைச்சு

நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில்…
Read More...

ஆசிய கிண்ண முதல் போட்டியில் ஆப்கான் வெற்றி

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற…
Read More...

கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 ஹமாஸ் உறுப்பினர்கள் பலி

கட்டாரின் தலைநகரின் மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் தங்கள் உறுப்பினர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ஹமாஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமது…
Read More...

இந்தியாவின் உப ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு

இந்தியாவின் 15ஆவது உப ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் உப ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். இதனையடுத்து…
Read More...

சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான மழை பெய்யக்கூடும்

வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று  பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்  மழை அல்லது…
Read More...