Browsing Category

செய்திகள்

யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நேற்றுமுன்தினம் யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை - வித்தகபுரத்தை சேர்ந்த செல்வநாயகம் பாலசரஸ்பதி (வயது 82)…
Read More...

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறினார்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள்…
Read More...

நாடாளுமன்றம் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது : தொடரும் பரபரப்பான சூழ்நிலை!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். குறித்த நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

Unicef அனுசரனையில் டிஜிட்டல் தொழில் நுட்ப உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- Aklelius மொழி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், UNICEF நிறுவனம் பங்களிப்பின் அடிப்படையில், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்த டிஜிட்டல் தொழில்நுட்பக்…
Read More...

பணக்காரர் பட்டத்தை இழந்தார் – எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் ஒரக்கிள் மென் பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், எலோன் மஸ்க்கை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று புதன்கிழமை காலை எலிசனின்…
Read More...

“சிறுவர்களின் கைதொலைபேசி பாவனையை தடுத்தல்”  என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட க/கெமுனுபுர வித்தியால மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நாடகச்செயற்பாடின் அனுகுமுறையுடன் மூலமாக நடைபெற்றது.…
Read More...

சபுகஸ்கந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தீயணைப்பு படையின் 07 தீயணைப்பு வாகனங்கள் உட்பட பல தீயணைப்பு வாகனங்கள்…
Read More...

பிரதி பொலிஸ் அதிகாரி கைது

கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவர் கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர…
Read More...

கொஹூவல விபத்து – பாதசாரி உயிரிழப்பு

கொஹூவல சரணங்கர வீதியில் நேற்று (10) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
Read More...

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் செலுத்த முடியும்

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னோக்கிச்…
Read More...