Browsing Category

செய்திகள்

வெல்லவாய பஸ் விபத்து இடம்பெற்ற இடத்தில் மண்ணாலான பாதுகாப்பு தடுப்பு நிர்மாணம்

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பஸ் விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர், சட்டத்தரணி கபில ஜயசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

டோஹா தாக்குதல் வெற்றி பெறவில்லை – இஸ்ரேல் இராணுவம்

கடந்த செவ்வாய்க்கிழமை டோஹாவில் சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் காணாமல் போன இருவரைத் தொடர்ந்தும் தேடுவதாக கட்டார் அதிகாரிகள்…
Read More...

ஆசிய கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி

ஆசிய கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் நேற்று (10) மோதின போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்…
Read More...

வெப்பநிலை இன்று  எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று  எச்சரிக்கை மட்டத்துக்கு  உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் வடமத்திய…
Read More...

சுவிட்சர்லாந்தில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் காரணமாக பெருஞ்சீரகம் விற்பனையில் இருந்து…

சுவிட்சார்லாந்தில் "ஜெய்ம் எண்டர்பிரைசஸ் சக்ரா பிராண்ட்" தயாரிப்பான பெருஞ்சீரகம் பொதிகளை விற்பனையில் இருந்து திரும்பப் பெறுகிறது. இதன் மீதான ஆய்வுகளின் போது குளோர்பைரிஃபோஸ்…
Read More...

போலி வங்கி இணையத்தள மோசடி நால்வர் கைது : 50 மில்லியன் திருட்டு

இலங்கையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் இணையதளத்தைப் போன்ற போலியான இணையதளத்தை உருவாக்கி, அந்த வங்கிக்குச் சொந்தமான ரூ. 50 மில்லியனை மோசடியாகப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக,…
Read More...

மஹிந்த நாளை வீட்டில் இருந்து வெளியேறுகின்றார் ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்தில் இருந்து நாளை வியாழக்கிழமை வெளியேறவுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் முன்னாள்…
Read More...

கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதி ஊழியர் மீதான தாக்குதல் திட்டம் முறியடிப்பு : ஆயுதங்கள் பறிமுதல்

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதிகளில் பணிபுரியும் ஒரு நபரை குறிவைத்து ஒரு குற்றக் கும்பலால் திட்டமிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு பாரிய தாக்குதலை பொலிசார் தடுத்து…
Read More...

இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது!

நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம்…
Read More...

மாணவர்களை பாடசாலைக்கு இணைத்துக் கொள்வதற்கான சுற்றுநிருபம் வெளியானது

பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பதற்காக (தரம் 5 மற்றும் தரம் 6 தவிர்த்து) தயாரிக்கப்பட்ட 27/2025 சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, உயர் கல்வி…
Read More...