Browsing Category

செய்திகள்

யாழில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…
Read More...

கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் 18 வயது இளைஞன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 10 கிராம் 670 மில்லிகிராம் கஞ்சா…
Read More...

91 பறவைகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 2 சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 91 பறவைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 2 சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. மன்னார், பேசாலை, சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில்…
Read More...

கரந்தெனிய இரட்டைக் கொலை; சந்தேக நபர் அடையாளம்!

கரந்தெனியவில் 74 வயது மூதாட்டி மற்றும் அவரது 25 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய,…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வழங்கப்படுகிறது

செப்டெம்பர் மாதத்துக்கான நலத்திட்ட உதவிகள் இன்று (12) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574…
Read More...

அமெரிக்காவின் உயரிய விருது சார்லிக்கு விரைவில் வழங்கப்படும் -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிக்குக்கு அமெரிக்க அரசின் உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.…
Read More...

அரச வங்கி ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

அரச வங்கிகளை தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. கொழும்பு - லேக்…
Read More...

பெருந்தோட்டத்துறைக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை கலைப்பது கவலையளிக்கிறது -நாமல்

பெருந்தோட்டத்துறைக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை கலைப்பதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது…
Read More...

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 வருட சிறை தண்டனை

இராணுவத்தால் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்த வழக்கில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு இராணுவ…
Read More...

பொலிஸ் சேவையில் பொதுமக்களுக்கான திருத்தப்பட்ட கட்டணம் அறிவிப்பு

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான திருத்தப்பட்ட கட்டணத்தை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு பயணம் மற்றும் தொடர்புடைய நிகழ்நேர சேவைகளுக்கான பொலிஸ் அனுமதி அறிக்கையைப்…
Read More...