Browsing Category

செய்திகள்

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ரெலோவுக்கிடையே சந்திப்பு

-யாழ் நிருபர்- நேற்று முந்தினம் வியாழக்கிழமை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்…
Read More...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமனம்

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால நிர்வாகத்தின்…
Read More...

பஞ்சாப்பில் படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மீட்புப் பணியின்போது மூன்று படகுகள் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதிகள்…
Read More...

இலங்கை மகளிர் அணிக்கு புதிய ஆலோசகர் நியமனம்

இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் முன்னேற்றத்தை கவனத்திற்கொண்டு Leicestershire பிராந்திய கிரிக்கட் கழகத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் டிம் பூன், மகளிர் அணியின் ஆலோசகராக…
Read More...

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித்திட்டம்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் மத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம்…
Read More...

தொழில்முனைவோரை வலுப்படுத்தி பொருளாதார வளர்ச்சி அடைவதே நோக்கம்

வர்த்தகத் துறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், சட்ட விதிகளை உருவாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்ததலை அரசாங்கம் மேற்கொள்கிறது என்றும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கு மற்றும்…
Read More...

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பரிசோதனை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போக்குவரத்து பரீசோதகர்களினால் இன்று வெள்ளிக்கிழமை பரீட்சிக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும்…
Read More...

செயற்கை நுண்ணறி குறித்து அதிகாரிகளுக்கு செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின்…
Read More...

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கை

அடுத்த 36 மணி நேரத்தில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு தொடர்பான அறிக்கை வெளியீடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் நிமலராஜனின் வழக்கு தொடர்பான அறிக்கை இன்று வியாழக்கிழமை மாலை திருகோணமலை வெளிக்கடை தியாகிகள் திறந்த வெளி அரங்குக்கு முன்னால் வடகிழக்கு சமூக…
Read More...