Browsing Category

செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக ரூபாய் 85 மில்லியன் மதிப்புள்ள 8.542 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை கடத்த முயன்றபோது இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…
Read More...

மியன்மாரின் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் இலங்கையர்கள் தடுத்து வைப்பு

மியன்மாரின் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியன்மாரில் மியாவாடி பகுதியில்…
Read More...

நானுஓயாவில் நடனமாடிய வெளிநாட்டவர்கள்

நானுஓயா புகையிரத நிலையத்தில் இந்திய சுற்றுலா பயணிகள் நேற்று சனிக்கிழமை பாடல்களை பாடி அதற்கேற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர் . கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற 11001 என்ற…
Read More...

தீடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி

நாவலப்பிட்டி, தெகித பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று…
Read More...

மருதானை ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க மருதானை ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் அரசாங்கத்தின் "கனவு இலக்கு" திட்டத்தின் கீழ் நாளை திங்கட்கிழமை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு அமலபுரம் பகுதியில் இரவு வேளையில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானைகள் இரவு வேளையில் வேலிகளை சேதப்படுத்திபயதுடன் பயன்தரும் மரங்கள் உள்ளிட்ட…
Read More...

பொலிஸார் பற்றிய முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்யுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 7000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்பில் இலங்கை கவலை

இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று (13) கட்டார் வெளிவிவகார அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைகியுடன் தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.…
Read More...

தாய், சேய் சுகாதார நிலையங்களில் மருத்துவ நிலையங்களை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை

அரச வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் நெரிசலை சமாளிக்க, தாய் மற்றும் சேய் சுகாதார நிலையங்களில் மருத்துவ நிலையங்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக, அடுத்த…
Read More...