Browsing Category

செய்திகள்

உலக ஓசோன் பாதுகாப்பு தினம்

இத் தினமானது ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 1987 முதல் செப்டம்பர் 16 அன்று கடைப்பிடிக்கப்படும் சர்வதேச தினம்…
Read More...

நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி இன்று செவ்வாய்க்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

யாழில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் 15 போதை மாத்திரைகள் மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயின் போன்றவற்றுடன் 18,19 மற்றும் 21 வயதுடைய சந்தேகநபர்கள் மூவர் கைது…
Read More...

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி இன்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவன்…
Read More...

சுவிட்சர்லாந்து : இரு டிராம்கள் மோதியதில் நால்வர் காயம்

சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தின் ஓர்லிகான் பகுதியில் இரு டிராம்கள்; மோதிக் கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர். சூரிச் நகர பொலிசாரின் தகவலின்படி,…
Read More...

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை

சுவிட்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் உள்ள பர்ஹோஃபென்(Oberhofen) துனெர்சியில் (Thunersee ) உள்ள ஒரு வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம்…
Read More...

இந்தியன் 3 கைவிடப்பட்டதா?

இயக்குநர் ஷங்கர் – நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான “இந்தியன் 2” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான…
Read More...

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஒகஸ்ட் 29 ஆம் திகதி 2000 ரூபாய் புழக்கத்திற்கு விடப்படும் வகையில்ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது. புதிய நாணயத் தாளை…
Read More...

பாகிஸ்தானில் 31 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகளை அழிக்க அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கைபர் பக்துவா மாகாணம் லக்கி மார்வாட் மற்றும் பனு…
Read More...

கெஹெலிய குடும்ப வழக்குக்கு திகதி நிர்ணயம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓக்டோபர் 1 ஆம்…
Read More...