Browsing Category

செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ ரிஸ்க் எடுத்ததால் தான் ஜனாதிபதி அனுரவால் யாழ்ப்பாணம் செல்ல முடிந்தது – விமல்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துணிந்து செயல்பட்டதால் தான், இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் யாழ்ப்பாணத்தில் சென்று துணிச்சலாக உரைகளை நிகழ்த்த முடிகிறது, என முன்னாள் நாடாளுமன்ற…
Read More...

முத்துநகர் விவசாயிகள் திருமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் போராட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதையடுத்து இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட…
Read More...

ஹட்டன் டிக்கோயா நகர பொது சுகாதார பரிசோதகர்களிடம் சிக்கிய தரமற்ற பொருட்கள்!

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் டிக்கோயா நகரத்தில் உள்ள கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள், வெதுப்பகங்கள் மற்றும் இறைச்சி கடைகள் இன்று திடீர் சோதனை நடவடிக்கைகள்…
Read More...

முள்ளிப்பொத்தானை சூரங்கல் வரையான வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் ஆறு வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட…
Read More...

மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம்

வணிக ரீதியாகவும் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி பயிற்செய்கைக்கு விசேட காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை கடற்கரை வீதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வேளையில் கல்முனை விசேட அதிரடிப் படையினர் ஒருவரை…
Read More...

தம்பலகாமம் பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட இளம் குடும்பஸ்தர்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு…
Read More...

மலையகத்தில் அடர்ந்த மூடுபனி – சாரதிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக, பொதுமக்களின் அன்றாட…
Read More...

மத்தியின் நிகழ்ச்சி நிரல்கள் பிரதேச சபைகளில் திணிப்பு – வேலணை பிரதேச சபையில் சுட்டிக்காட்டு

-யாழ் நிருபர்- மத்தியின் நிகழ்ச்சி நிரல்களை பிரதேச சபைகளில் முன்னெடுக்க சதித்திட்டம் நிகழ்ந்தேறி வருவதாக சுட்டிக்காட்டிய வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மத்தியின்…
Read More...

‘பெகோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’வை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கஜ்ஜா' எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக 'பெகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று…
Read More...