Browsing Category

செய்திகள்

செப்டெம்பர் 23- 26 வரை கூடும் நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 23 முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மசோதா மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை…
Read More...

“கிளீன் ஸ்ரீலங்கா ” நகர வனத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொட்டலங்கவில் ஆரம்பம்

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நகர வனத் திட்டம் இன்று  புதன்கிழமை காலை தொட்டலங்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.…
Read More...

ஐசிசி டி20 தரவரிசை : வருண் சக்கரவர்த்தி முதலிடம்

சர்வதேச டி20 போட்டிகளின் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது. குறித்த தரவரிசைப் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி…
Read More...

சக்தி வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர்

“தி ஹென்லி”, யின் புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்படி உலகின் மிகவும்…
Read More...

அவுஸ்திரேலிய தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டில் இந்திய மகளிர் அணியின் துடுப்பாட்ட வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ்…
Read More...

வெடிக்காத நிலையில் தனியார் காணியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட செல்!

கிளிநொச்சி-இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10 வீட்டு பகுதியில் 1990 ஆண்டுக்கால பகுதியில் இராணுவத்தினால் ஏவப்பட்ட பீப்பாய் செல் ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சம்பத் மனம்பேரி தடுத்து வைத்து விசாரணை

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று புதன்கிழமை வலஸ்முல்ல…
Read More...

யாழில் பெய்த மழை காரணமாக இடிந்து வீழ்ந்த தொல்பொருள் சின்னமான மந்திரிமனை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் புதன்கிழமை பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய…
Read More...

ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் நடாத்திய உதைபந்தாட்ட போட்டி சம்பியனாக குளனி கோல்ட் ஸ்டார் அணி

-அம்பாறை நிருபர்- நற்பிட்டிமுனை ஐ.ஆர்.எம் பவுண்டேஷன் நடத்திய மர்ஹும் சாகுல் ஹமீது நிஸாபீர் மற்றும் மர்ஹும் றியால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த…
Read More...

அனைத்து தடை உத்தரவுகளையும் நீக்கியது ஐ.தே.க

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையினால் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு…
Read More...