Browsing Category

செய்திகள்

மட்டு.வாகனேரியில் புதையல் தோண்டிய 6 பேருக்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம்!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில் , புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, ஒருவருக்கு தலா 50…
Read More...

நினைவேந்தல்களை வைத்து அரசியல் செய்வது அயோக்கியத்தனத்தின் உச்சம் – இளங்குமரன்

-யாழ் நிருபர்- நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும்? என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி…
Read More...

மொரவெவ திரியாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

-மூதூர் நிருபர்- ஹொரவ்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற டிராக்டர் வாகனமும், திருகோணமலையிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கிச் சென்ற லொரியும் மொரவெவ திரியாய் சந்திக்கு அருகே…
Read More...

யாழில் கஞ்சா கலந்த மாவாவுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நாவாந்துறை - மண்பிட்டி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…
Read More...

பண்ணை மீன் சந்தையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன – இளங்குமரன் சுட்டிக்காட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பண்ணை மீன் சந்தையில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே மாநகர சபை முதல்வர் நேரில் வந்து பார்த்து அந்தப் பிரச்சினைகளை சீர் செய்யுமாறு நாடாளுமன்ற…
Read More...

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு 97ஆவது இடம்

தி ஹென்லி” வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இலங்கையின் கடவுச்சீட்டு 97ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 96ஆவது இடத்தை பிடித்திருந்த…
Read More...

கல்கிசை கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் மீட்பு

கல்கிசை கடற்கரையில் கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று…
Read More...

‘சூப்பர் 4’ சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி

டுபாயில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ணம் 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று (17) பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க…
Read More...

மத்தியஸ்த சபைகளை பலப்படுத்த நடவடிக்கை

சமத்த மண்டல எனப்படும், மத்தியஸ்த சபைகளை பலப்படுத்தி, நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
Read More...

மண்டைதீவு புதைகுழி விவகாரம் – அறிக்கையை கோரும் நீதிமன்றம்

யாழ், மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிடம் நீதிமன்றம் கோரியுள்ளது. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது…
Read More...