Browsing Category

செய்திகள்

இட்லி கடை திரைப்படம் குறித்து வெளியான தகவல்!

தனுஷின் இயக்கத்தில் 4ஆவது திரைப்படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52ஆவது திரைப்படமாகும். குறித்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.…
Read More...

தெஹிவளையில் மீட்கப்பட்ட சீன பிரஜையின் சடலம்

தெஹிவளையில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சீன நாட்டவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த…
Read More...

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. அபுதாபியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.…
Read More...

ஜனாதிபதியின் தலைமையில் புத்தாக்க விழாவுக்கான பிரதான மாநாடு

இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” பிரதான மாநாடு இன்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில்…
Read More...

முத்துநகர் விவசாயிகள் இரண்டாவது நாளாக சத்தியாக்கிரக போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக பொலிஸாரின் இடையூறுக்கு மத்தியில் தொடர் சத்தியாக்கிரக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More...

அக்கரப்பத்தனையில் நடமாடும் சேவை : மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!

-நுவரெலியா நிருபர்- அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் அன்றாட சிரமங்களை குறைத்து, அவர்களுக்கான சேவைகளை நேரடியாக வழங்கும் நோக்கில் தலவாக்கலை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை இன்று…
Read More...

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரதானி ஒருவர் கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் புலனாய்வு பிரதானி ஒருவர் இன்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லரைத்…
Read More...

காற்றாலை திட்டத்துக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன்னால் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை 47 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,நாளைய தினம் வெள்ளிக்கிழமை…
Read More...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அதுல குமார ராகுபத்த, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அக்டோபர் 2 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொதுப்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர்…
Read More...