Browsing Category

செய்திகள்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதி திறந்து…

-யாழ் நிருபர்- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்…
Read More...

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 120…
Read More...

பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின் 8 கால்வாய் பகுதியில், அரவியார் நகரிலிருந்து உருத்திரபுரம் நோக்கிச் சென்ற பேருந்திலிருந்து நேற்று (18) இரவு பயணியொருவர் தவறி…
Read More...

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இராணுவத்தை பயன்படுத்துமாறு இங்கிலாந்து பிரதமருக்கு ட்ரம்ப்…

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இங்கிலாந்தின் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு இராணுவத்தைப் பயன்படுத்தலாம் என டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் இரண்டாவது…
Read More...

ரோஹித அபேகுணவர்தனவிடம் வாக்குமூலம் பெற உத்தரவு

நிதி மோசடியுடன் தொடர்புடைய வழக்கு தொடர்பில் , பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவிடம் வாக்குமூலம் பெற்று இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்…
Read More...

இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் ஏவப்படுகிறது

இலங்கையின் மூன்றாவது நனோ செயற்கைக்கோள் இன்று சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது . இது நாட்டின் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லைக் குறிப்பதாக விஞ்ஞான மற்றும்…
Read More...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்

ஐந்து வருடம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு,…
Read More...

சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை தகுதி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. அபுதாபியில் இடம்பெற்ற போட்டியில் நாணய…
Read More...

பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...

சுவிட்சர்லாந்து வங்கியில் தனிநபரால் பட்டப்பகலில் கொள்ளை

சுவிட்சர்லாந்து துர்காவ் மாநிலத்தில் உள்ள ஹார்னில் (Horn) இன்று வியாழக்கிழமை காலை தனிநபர் ஒருவரினால் வங்கிக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர். துர்காவ் மாநிலத்தில்…
Read More...