Browsing Category

செய்திகள்

இளைஞர்கள் செய்த அநாகரீக செயல் : 2.71 கோடி ரூபா நஷ்டஈடு வழங்குமாறு பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவு!

சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ ஓட்டலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்ற இரு இளைஞர்கள் சூப் ஆர்டர் செய்தனர். தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது அவர்கள் சூப் பாத்திரத்தில்…
Read More...

யாழ்.உரும்பிராயில் வைத்தியர் மீது தாக்குதல் : சந்தேகநபர்கள் இருவரும் மீண்டும் கைது!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில்…
Read More...

கதைக்க நேரம் தரவில்லை என ஆத்திரமடைந்த உறுப்பினர் : மானிப்பாய் பிரதேச சபையில் சம்பவம்!

-யாழ் நிருபர்- மானிப்பாய் பிரதேச சபையில் தொடர்ச்சியாக உறுப்பினர்கள் சத்தமிட்டு பேசுவதால் தங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சபையை நடாத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான…
Read More...

தந்தையின் மறைவுக்கு நபி வெள்ளலகேவுக்கு இரங்கல் தெரிவிப்பு

தனது தந்தை சுரங்கா வெல்லாலகேயின் மறைவைத் தொடர்ந்து, இலங்கையின் துனித் வெல்லாலகேவுக்கு ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். X இல்…
Read More...

காட்மோர் வீதியில் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

-மஸ்கெலியா நிருபர்- இந் நிகழ்வு நேற்று வியாழக்கிழமைநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிட்ணண் கலைச் செல்வி ஆரம்பித்து வைத்தார். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில்…
Read More...

மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்!

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது…
Read More...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதி திறந்து…

-யாழ் நிருபர்- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்…
Read More...

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 120…
Read More...

பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின் 8 கால்வாய் பகுதியில், அரவியார் நகரிலிருந்து உருத்திரபுரம் நோக்கிச் சென்ற பேருந்திலிருந்து நேற்று (18) இரவு பயணியொருவர் தவறி…
Read More...

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இராணுவத்தை பயன்படுத்துமாறு இங்கிலாந்து பிரதமருக்கு ட்ரம்ப்…

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க இங்கிலாந்தின் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு இராணுவத்தைப் பயன்படுத்தலாம் என டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் இரண்டாவது…
Read More...