Browsing Category

செய்திகள்

இந்தாண்டு இதுவரையான காலப்பகுதியில் 51 இலட்சம் பேர் பொலிஸாரால் சோதனை

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 51 இலட்சம் பேரை பொலிஸார் சோதனையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு வுட்லர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற…
Read More...

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் 180 போதை மாத்திரைகளுடன், 18, 22 மற்றும் 24 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : ஒருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று சனிக்கிழமை சம்மாந்துறை…
Read More...

குடிவரவு திணைக்கள கணினி கட்டமைப்பு செயற்பாடு வழமைக்கு திரும்பியது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட "எல்லை கணினி கட்டமைப்பு மீண்டும் வழமைப் போல் செயற்பட…
Read More...

உத்தியோகபூர்வ விஜயம் தான் செய்தேன் ஆனாலும் கைது செய்யப்பட்டேன் – ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை தாம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட உரையொன்றை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட…
Read More...

புறக்கோட்டையில் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் இராணுவ ஹெலிகொப்டர்

புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த இராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகழ்வு கணினி அமைப்பு செயலிழந்ததால் பெரும் தாமதம்

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு கணினி அமைப்பு செயலிழந்திருந்த நிலையில் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணி முதல் சுமார் 2…
Read More...

காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி

"க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து, உள்ளூராட்சி வாரத்தையொட்டி "மறுமலர்ச்சி நகரம்” எனும்…
Read More...

நீரில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தை உயிருடன் மீட்பு!

-நுவரெலியா நிருபர்- அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை  இன்று நுவரெலியா வனஜீவராசிகள்…
Read More...

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப் படுவதாக சமீபத்தில் என்னைச் சந்தித்த திருகோணமலை மாவட்ட ஆசிரியர் தொழிற் சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன என திருகோணமலை…
Read More...