Browsing Category

செய்திகள்

நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

-நுவரெலியா நிருபர்- நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. முச்சக்கரவண்டியில்…
Read More...

விமான நிலையத்தில் ரூ.16.84 மில்லியன் மதிப்புள்ள பாரிய போதைப்பொருள் பறிமுதல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ரூ.16.84 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” மற்றும் “ஹாஷிஷ்” போதைப்பொருட்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்…
Read More...

கடந்த 9 மாதங்களில் 104,602 சந்தேக நபர்கள் கைது : 955 கிலோ ஹெராயினை பறிமுதல்

நாடு முழுவதும் 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக அளவிலான போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, பொலிசார் அறிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்…
Read More...

கெஹெல்பத்தர பத்மே குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளின் பிரதான குற்றவாளி என…

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளில் பிரதான குற்றவாளி என…
Read More...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பல்

இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சத்புத்ரா இன்று (20) விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்ய  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலை கடற்படை மரபுகளின்படி இலங்கை…
Read More...

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

பொலிஸ் மாஅதிபரின் அலுவலகத்துக்கு தொடர்புகொள்ள வழங்கப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு 9ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் F.U. வூட்லர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்ற…
Read More...

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் இருந்து அணி திரண்ட இளையோர்!

-மன்னார் நிருபர்- மன்னாரில் முன்னெடுக்கப்பட:டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று சனிக்கிழமை 49…
Read More...

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றும் ஜனாதிபதி

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79ஆவது கூட்டத்தொடரில் எதிர்வரும் புதன்கிழமை (24) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட…
Read More...

எல்லை மீறிய ரஷ்ய போர் விமானங்களால் பதற்றம்

ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் வான்வெளியை மீறியதை அடுத்து, எஸ்டோனியா ஏனைய நேட்டோ உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தக் கோரியுள்ளது. பின்லாந்து வளைகுடாவின் மேல் மூன்று ரஷ்ய மிக்-31 போர்…
Read More...

பாடசாலை பஸ்களில் பெண் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையில் பெண் ஊழியர்கள் உட்பட 450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...