Browsing Category

செய்திகள்

ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலுக்கு யாழ். ஊடக மன்றம் கண்டனம்!

சுயாதீன ஊடகவியலாளரான சுமித்தி தங்கராசா செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கிளிநொச்சியில் வந்த குழுவினரால் அச்சுறுத்தப்பட்டமைக்கு யாழ். ஊடக மன்றமானது வன்மையான கண்டனத்தை…
Read More...

கினிகத்தேன பிளாக்வாட்டர் தமிழ் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்பு

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கினிகத்தேன பிளாக்வாட்டர் தமிழ் வித்தியாலய மாணவர்களால் பாடசாலையின் கட்டிடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூரைகள் உடையும்…
Read More...

அக்கரப்பத்தனை நகரத்தின் பொது மலசலகூடத்தின் நிலை : பிரதேச சபை தலைவரின் கவனத்திற்கு!

-மஸ்கெலியா நிருபர் - அக்கரப்பத்தனை நகரத்தின் பொது மலசலகூடம் பல வருடங்ளாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அசௌகரியமான நிலையில் இருந்து வருகிறது. பொதுமக்களின் பொது சுகாதாரத்திற்கு…
Read More...

யாழ்.ஊடகவியலாளர் மீது மிரட்டல் : கண்டனம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளரான சுமித்தி தங்கராசா அவர்களின் தொழில்பணிகளைத் தடை செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

சாமிமலை நகரத்தில் நிரம்பி வழியும் குப்பைகள் : நகரசபையின் அசமந்த போக்கு!

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் சாமிமலை நகரத்தில் 5 நாட்களுக்கு மேலாக நகரசபையால் குப்பைகள் சேகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அதன் காரணமாக குப்பைகளின்…
Read More...

அம்பாறையில் சலவைத்தூள் விற்பனை மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

-அம்பாறை நிருபர்- சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின்…
Read More...

திருகோணமலையில் இரு நூல்கள் வெளியீட்டு விழா

-கிண்ணியா நிருபர்- நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கத்தின் " காலநதியின் சில துளிகள் " கட்டுரை நூலும் " வீரனாக்குவது எது? " மொழிபெயர்ப்புக்…
Read More...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதிபதியரசர்களான…
Read More...

நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்

இலங்கையின் நாடக நடிகர் நளின் பிரதீப் உடுவெல இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். புற்றுநோய்க் காரணமாக மகரகம அபேக்ஷா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த…
Read More...

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று நாட்டில் இருந்து அமெரிக்காவிற்குப் புறப்பட்டு சென்றதை அடுத்து இந்த பதில்…
Read More...