Browsing Category

செய்திகள்

ஏமன் அருகே பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஏமன் அருகே அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த…
Read More...

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பங்கேற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதால் 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள்…
Read More...

முன்னாள் கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்

முன்னாள் கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் (Dickie Bird) தனது 92ஆவது வயதில் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். காயத்தால் முதற்தர கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அவர்…
Read More...

‘ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில்…

"ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் முதியோர் நிகழ்ச்சித் திட்டமானது இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குறித்த நிகழ்வானது…
Read More...

வடக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார…
Read More...

முதியோருக்கான தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பான தேசிய சமவாயம் மற்றும் தேசிய கொள்கைக்கக 2006 ஆம் ஆண்டில் அமைச்சரவை அனுமதி வழங்கியது. எனினும், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப இலங்கையின் சிரேஷ்ட…
Read More...

இரசாயனம் கலந்த 5,000 ரூபாயைப் பயன்படுத்தி கொள்ளையடித்த பாகிஸ்தானியர்

கண்டியில், இரசாயனம் கலந்த 5,000 ரூபாயைப் பயன்படுத்தி பாரவூர்தி ஓட்டுநரை மயக்கமடையச் செய்து, 90,000 ரூபாயைக் கொள்ளையடித்தமை தொடர்பில், மூன்று பாகிஸ்தான் நாட்டவர்கள் கைது…
Read More...

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையில் நுண்நிதித் தொழிற்றுறைக்கு விரிவான…
Read More...

ஜனாதிபதியின் முதல் ஆண்டில் எரிபொருள் விலை குறைப்பு – நளிந்த ஜெயதிஸ்ஸ

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தின் முதல் ஆண்டில் எரிபொருள் விலை ரூ.17 முதல் ரூ.39 வரை குறைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.…
Read More...

பல வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து பொலிசாரால் நீண்ட காலமாக திருடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காட்டுநாயக்க விமான…
Read More...