Browsing Category

செய்திகள்

கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கீ ஜம்பிங் திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் அடுத்த ஆண்டுக்குள் பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி…
Read More...

நாணய கொள்கையில் மாற்றம் இல்லை

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக…
Read More...

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கம்…
Read More...

இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…
Read More...

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சுவிட்சர்லாந்து மதுபோதையில் வாகனத்தை செலுத்தி பெண் ஓட்டுநர் : சாரதி உரிமம் ரத்து

சுவிட்சர்லாந்து நிட்வால்டன் பகுதியில் அதிக அளவில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திச் சென்ற பெண் ஓட்டுநரின் சாரதி உரிமம் குறித்த பகுதியில் வைத்தே ரத்து செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை,…
Read More...

“ரகசா” இந்த வருடத்தின் மிகப்பெரிய சூறாவளி தாக்கவுள்ளது : ஹாங்காங் மூடப்பட்டுள்ளது

உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான “ரகசா”வை எச்சரிக்கையை தொடர்ந்து ஹாங்காங் பெரும்பாலான பயணிகள் விமானங்களை வியாழக்கிழமை வரை நிறுத்தி வைத்துள்ளது. மக்கள் பீதியடைந்து…
Read More...

யாழில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே…
Read More...

ஜனாதிபதி அமெரிக்காவை சென்றடைந்தார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நாட்டிலிருந்து பயணமான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி காலை 8.50…
Read More...

சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற பிரான்ஸ் வீரர்

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகின்றது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு…
Read More...