Browsing Category

செய்திகள்

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு!

-யாழ் நிருபர்- ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக்…
Read More...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)…
Read More...

யாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே…
Read More...

யாழில் பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள்!

-யாழ் நிருபர்- பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன், மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம், யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.…
Read More...

கந்தளாய் பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மூதூர் நிருபர் திருகோணமலை -கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில், நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கல்முனை றோயல் வித்தியாலய அதிபராக அப்துல் ஸலாம் நியமனம்

கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த எம். அப்துல் ஸலாம் அவர்கள் திங்கட்கிழமை கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால்…
Read More...

சோள இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் -எதிர்கட்சித் தலைவர்

அறுவடைக் காலத்தில், சோளத்தை இறக்குமதி செய்வதால், உள்நாட்டு சோள உற்பத்தியாளர்கள் கடும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறை மற்றும்…
Read More...

ரகசா சூறாவளி: தாய்வானில் வெள்ளத்தில் மூழ்கி 14 பேர் உயிரிழப்பு

ரகசா சூறாவளி வலுவடைந்துள்ள நிலையில் தாய்வானின் கிழக்கு மாவட்டமான ஹுவாலியனில், மலைகளில் உள்ள ஏரியொன்று நிரம்பி அதன் தடுப்பனை உடைந்து, குவாங்ஃபு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதில் 14 பேர்…
Read More...

அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி இடைக்காலத் தடை

அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நிர்வாக கட்டமைப்பில் காணப்படும்…
Read More...

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் அமைப்பின் மோசமான செயல்களுக்கு கிடைக்கும் வெகுமதி – ட்ரம்ப்

பாலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பது, ஹமாஸ் அமைப்பினரின் மோசமான செயல்களுக்குக் கிடைக்கும், வெகுமதி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின்…
Read More...