Browsing Category

செய்திகள்

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. டுபாயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும்…
Read More...

இரவு வேளையில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில…
Read More...

ஜனாதிபதி இன்று ஐ.நா. பொதுச்செயலாளரை சந்திக்கிறார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்…
Read More...

காற்றாலை கோபுரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களை மன்னார் தீவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை உடன்…

-மன்னார் நிருபர்- மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து மன்னார் தீவுக்கு கொண்டு வரும் வேலைகள் நடைபெறுகின்ற நிலையில் தயவுசெய்து…
Read More...

மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும் அரசியல் தொடர்புகள் எதிர்காலத்தில் படிப்படியாக…

இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்புடன் பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசியல்வாதிகள் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த சில தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் சூழலில், எவரும் அச்சமடைய வேண்டாம் என…
Read More...

கடும் வறட்சியால் சிரமப்படும் போரதீவுபற்று மக்கள் : குடிநீருக்காக மாதாந்தம் 232000 ரூபா வரை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் தற்போது அதிக வரட்சி நிலைமை காணப்பட்டு வருகின்றனது, இதனால் அப்பகுதியிலுள்ள குளங்கள் முற்றாக வற்றியுள்ளதுடன், மக்களுக்கு குடிநீர்…
Read More...

“பிரபஞ்சத்தின் அதிசயங்கள்” என்ற கருப்பொருளில் புதிய தபால் முத்திரைகள் வெளியீடு

இலங்கை கோளரங்கத்தின் ஆ60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அஞ்சல் துறை "பிரபஞ்சத்தின் அதிசயங்கள்" என்ற கருப்பொருளின் கீழ் 10 வட்ட வடிவ முத்திரைகளின் சிறப்புத் தொகுப்பை…
Read More...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலை சுத்தம் செய்யும் நிகழ்வு!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் A-11 மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையினை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

தாளையடி கடற்கரைக்கு வருபவர்கள் அவதானம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான…
Read More...

வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 85 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய் 09 சதம். ஸ்ரேலிங் பவுண்ட்…
Read More...