Browsing Category

செய்திகள்

தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் உயர்பதவிகளை பொறுப்பேற்ற இரண்டு பெண்கள்!

தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகமாக (நிர்வாகம் மற்றும் நிதி) ஶ்ரீயானி அமுனுகம பதவியை பொறுப்பேற்றார். இவர் மாத்தளை பண்டாரகமவை பிறப்பிடமாக கொண்டவர்,…
Read More...

மஸ்கெலியாவில் பெய்துவரும் கன மழை

மஸ்கெலியா நிருபர்-\ மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை முதல் கனத்த மழை பெய்தது வருகிறது. இதன் காரணமாக பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்…
Read More...

அரசாங்கத்தினால் முதல் மாகாண டிஜிட்டல் மயமாக்கல் AI திட்டம் அறிமுகம்

அரசாங்கத்தின் டிஜிட்டல்மயமாக்கல் நிகழ்ச்சி நிரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து அரசாங்க நிர்வாகிகளுக்கு விளக்கமளிக்கும் முதல் மாகாண அளவிலான நிகழ்ச்சி…
Read More...

கடல் கொந்தளிப்பாக இருக்கும் – கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி வழியாக…
Read More...

யாழ் குப்பிளானின் வீட்டுக்கு மேல் மரம் முறிந்து விழுந்ததால் பாரிய சேதம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் நேற்று வியாழக்கிழமை வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு…
Read More...

இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இரத்ததான முகாம்

-யாழ் நிருபர்- வைத்தியசாலை இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருகம்பனை தமிழ் மன்றம்…
Read More...

சோடா, குளோரின் உற்பத்திகளை பரந்தன் இரசாயன தொழிற்சாலையில் மேற்கொள்ள திட்டம்

பரந்தன் இரசாயன தொழிற்சாலையில், சோடா மற்றும் குளோரின் உற்பத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொது, தனியார் கூட்டுத் திட்டமான இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு…
Read More...

முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை…
Read More...

தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,669 மில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளது

தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 669 மில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது. நெல், சோளம், மிளகாய்…
Read More...

இலங்கையின் புதிய முற்போக்கான செயற்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாக ஐ.நா. உறுதி

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள நியூயோர்க்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António…
Read More...