Browsing Category

செய்திகள்

மக்களின் பிரச்சினைகள் குறித்து மன்னார் நகர சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை மதியம்…
Read More...

எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் புதிய மருந்து அறிமுகம்

எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் மற்றும் சிகிச்சையளிக்கும் புதிய மருந்தான லெனகாபவிர் (lenacapavir), குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய நடவடிக்கை…
Read More...

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், புத்தளம்…
Read More...

நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாகன இலக்கத்தகடுகள் நவம்பர் முதல் விநியோகம்!

புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…
Read More...

மோட்டார் சைக்கிளில் பொருட்களை திருடிய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலர் வீதியில் , தரித்து நின்ற மோட்டார் சைக்கிளில் இருந்து, பொருட்கள் திருடிய நபரொருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்…
Read More...

தனியார் பேருந்து மீது முறிந்து வீழ்ந்த மரம்!

கொழும்பு, புறக்கோட்டை - ஓல்கொட் மாவத்தையில், தனியார் பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது. புகையிரத தலைமையகத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அனர்த்தம்…
Read More...

கனடா வேலைவாய்ப்பு மோசடி: பம்பலப்பிட்டியில் மூன்று பேர் கைது

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றியதாக மூன்று சந்தேக நபர்கள் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுவியாழக்கிழமை பம்பலப்பிட்டி காவல்…
Read More...

உடல் உறுப்புகளுக்காக குழந்தைகளை கொலை செய்த பெண் கைது

வடக்கு மெக்சிகோவில், குழந்தைகள் மற்றும் உடல் உறுப்புகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ‘லா டியாப்லா’ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-மெக்சிகோ…
Read More...

குறைந்த வயதில் மாவட்டத்தின் நிர்வாகத்தை பொறுப்பேற்ற மட்டு.மாவட்ட புதிய அரசாங்க அதிபர்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ், அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை தனது உத்தியோகபூர்வ கடமைகளை புதிய மாவட்ட செயலக…
Read More...

ஹொங்கொங் சூறாவளியில் செல்ஃபி எடுத்த இலங்கைப் பெண் கைது!

ஹொங்கொங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட சூறாவளியின் போது, சிறுவனின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில், இலங்கை பெண் ஒருவர் உட்பட இருவர்…
Read More...