Browsing Category

செய்திகள்

இதய நோயால் ஏற்படும் 80% மரணங்கள் தடுக்கக்கூடியவை

உலகளாவிய ரீதியில் இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளில், 80% தடுக்கக்கூடியவை என இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சம்பத் விதானவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு…
Read More...

ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பு

அணுசக்தி திட்டங்களைக் கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில்…
Read More...

பொலன்னறுவையில் குரங்குகளுக்கு நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை

பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் குரங்குகளிடையே ஒருவகை நோய் பரவி வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நோய் மனிதர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக…
Read More...

கடுவெலயில் சடலம் மீட்பு

கடுவெல பாலத்துக்கு கீழ் களனி கங்கையிலிருந்து, அழுகிய நிலையில் நிர்வாணமாக காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கடுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குறித்த நபர் சுமார் நான்கு…
Read More...

457 பிரதிநிதிகளுக்கு கோப் குழு அழைப்பு

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் (COPE) அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு…
Read More...

விசேட சோதனை நடவடிக்கையில் 664 பேர் கைது

நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று (28) 664 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

பொடி மெனிகே ரயிலில் மோதிய பெண் படுகாயம் -வீடியோ இணைப்பு

புகையிரதத்தில் மோதுண்ட பெண்ணொருவர் பலத்த காயமடைந்து டிக்கோயா கிளங்கன் பிரதேச வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் . ஹட்டன் ரயில்…
Read More...

மோட்டார் சைக்கிள் வாங்கி காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் கைது

கண்டியில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை திருடி, அதனை அடகு வைத்துப் பெற்ற பணத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி, தனது காதலியுடன் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் இன்று…
Read More...

கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

தமிழகத்தின் அரசியல் கட்சியொன்றின் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு சனநெரிசலில் சிக்குண்டு உயிரிழந்தோரின் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக்…
Read More...

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தமிழகத்தின் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என…
Read More...