Browsing Category

செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்த ஜீவன் தொண்டமான் மற்றும் மருதப்பாண்டி ராமேஸ்வரன்!

-மஸ்கெலியா நிருபர்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கை தெரழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும்,…
Read More...

நுவரெலியா மாவட்டம் சாமிமலை மின்னா தோட்ட வீதியின் அவல நிலை

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபைக்கு உற்ப்பட்ட சாமிமலை மின்னா தோட்டத்திற்கு செல்லும் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதை பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில்…
Read More...

கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் கைது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -நீலாப்பொல காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மூதூர்…
Read More...

ரயிலின் இயந்திரப் பகுதியில் சிக்கிக் கொண்ட பெண் மீட்பு

-மஸ்கெலியா நிருபர்- பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்திம் நேற்று ஞாயிற்றக்கிழமை மதியம் 1:30 மணியளவில் இயந்திரப் பகுதியில் மோதியதில் பெண் ஒருவர் சிக்கிக்…
Read More...

மன்னாரில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்துக்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்…
Read More...

கரூர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு

தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் உட்பட 3 பேர்…
Read More...

VAT வரி திட்டத்தை இரத்து செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இறப்பர் வர்த்தகர் குழு எதிர்ப்பு

எளிதாக்கப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தை இரத்து செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் கடுமையான மற்றும் தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை இறப்பர் வர்த்தகர் குழு தெரிவித்துள்ளது.…
Read More...

சீனாவில் நில அதிர்வு – 11 பேர் காயம்

சீனாவின் கன்சு (Gansu) மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயமடைந்துள்ளனர் .ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன . சீனாவின் கன்சு மாகாணத்தின் லாங்சி (Langxi) மாவட்டத்தில் 5.6…
Read More...

09 தடவையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா .

17ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்…
Read More...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...