Browsing Category

செய்திகள்

மூதூரில் படகு மூழ்கி ஒருவர் மாயம்

மூதூர் கடல் பிராந்தியத்திலிருந்து வெளிக்கடல் நோக்கிச் சென்று திரும்பியபோது, படகு ஒன்று மூழ்கியதில் மூதூர் தக்வா நகரைச் சேர்ந்த ஜுனைது அனஸ் என்ற நபர் இதுவரை காணாமல் போயுள்ளதாக மீனவர்கள்…
Read More...

இன்று உலக இதய தினம் – World Heart Day

"உலக இதய தினம்" இன்றாகும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி, இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இதய தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் ஏற்படும் அதிக மரணத்திற்கு முக்கிய…
Read More...

சீனாவில் நில அதிர்வு

சீனாவின் கன்சு (Gansu) மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் சிக்கி 11 பேர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சீனாவின் கன்சு மாகாணத்தின் லாங்சி (Langxi) மாவட்டத்தில் நேற்று…
Read More...

யாழில் வயலுக்குச் சென்ற நபர் ஒருவர் மீட்பு

-மஸ்கெலியா நிருபர்- யாழில் நேற்று முந்தினம் சனிக்கிழமை வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி…
Read More...

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையைப் பராமரிக்க இலங்கையினால் முடிந்தது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தொடர்ந்தும் பொருளாதாரம் மற்றும் சந்தையில் தேசிய…
Read More...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்த ஜீவன் தொண்டமான் மற்றும் மருதப்பாண்டி ராமேஸ்வரன்!

-மஸ்கெலியா நிருபர்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இலங்கை தெரழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும்,…
Read More...

நுவரெலியா மாவட்டம் சாமிமலை மின்னா தோட்ட வீதியின் அவல நிலை

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபைக்கு உற்ப்பட்ட சாமிமலை மின்னா தோட்டத்திற்கு செல்லும் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதை பல தசாப்தங்களாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில்…
Read More...

கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் கைது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -நீலாப்பொல காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மூதூர்…
Read More...

ரயிலின் இயந்திரப் பகுதியில் சிக்கிக் கொண்ட பெண் மீட்பு

-மஸ்கெலியா நிருபர்- பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்திம் நேற்று ஞாயிற்றக்கிழமை மதியம் 1:30 மணியளவில் இயந்திரப் பகுதியில் மோதியதில் பெண் ஒருவர் சிக்கிக்…
Read More...

மன்னாரில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்துக்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்…
Read More...