Browsing Category

செய்திகள்

பால் உற்பத்தித் துறையின் செயற்திறன் தொடர்பில் பிரதான ஒப்பந்தம் கைச்சாத்து

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (30) முற்பகல் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பான்…
Read More...

அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலக பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. ஜனாதிபதி…
Read More...

நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை காலை டோக்கியோவில் உள்ள இம்பீரியல்…
Read More...

சுற்றுலாவில் LGBTIQ ஊக்குவிப்பு இல்லை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கம்!

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக LGBTIQ (ஒரு பாலீர்பாளர், இருபாலீர்பாளர்,மாற்றுபாலினத்தவர், பால்புதுமையினர்) சமூகத்தை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம் என்று இலங்கை சுற்றுலா…
Read More...

ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டதை இரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல்…
Read More...

14 ஆவது நாளாக முத்து நகர் விவசாயிகள் தொடர் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 14 ஆவது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமை சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தரக் கோரி…
Read More...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைப்பட்டியல் வெளியாகியது

பேலியகொடை மற்றும் கொழும்பு - புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெலிமடை…
Read More...

செப்டம்பரில் அதிகரித்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம், ஓகஸ்ட் மாதத்தில் இருந்த 1.2% உடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதம் 1.5% ஆக அதிகரித்துள்ளது என தொகைமதிப்பு மற்றும்…
Read More...

எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருளின் விலை இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம்…
Read More...

வாழைச்சேனையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

வாழைச்சேனையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா வீதி…
Read More...