Browsing Category

செய்திகள்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டமாக அனுராதபுரம்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற விசேட அந்தஸ்தை அனுராதபுரம் விரைவில் பெறவுள்ளதாக விலங்கு நலன் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மருத்துவர் சமித்…
Read More...

இலங்கை ரக்பிக்கு உலக ரக்பி அமைப்பு இறுதி எச்சரிக்கை விடுப்பு

2025 ஒக்டோபர் 19ஆம் திகதிக்குள் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை என்றால், இலங்கையின் ரக்பி விளையாட்டு விவகாரங்கள் தடை செய்யப்படும் என உலக ரக்பி அமைப்பு எச்சரித்துள்ளது. உலக ரக்பி…
Read More...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிப்படுத்தவுள்ளன

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான நிலைப்பாட்டை, எதிர்வரும் 9 ஆம் திகதி பெருந்தோட்ட நிறுவனங்கள் வெளிப்படுத்த உள்ளதாக பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க…
Read More...

கிளிநொச்சி முகமாலையில் வெடிக்காத குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில்…
Read More...

நாளை முதல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

நாளை முதல் ( 03) அடுத்த சில நாள்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

மருத்துவர்கள் தங்கள் கையெழுத்தை சரிசெய்ய வேண்டும் – இந்திய நீதிமன்றம்-

நோயாளிகளின் பாதுகாப்பை காரணம் காட்டி மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளை கிறுக்கள் அல்லாமல் பெரிய எழுத்துக்களில் தெளிவாக எழுத வேண்டும் அல்லது டிஜிட்டல் வடிவங்களுக்கு மாற வேண்டும் என்று…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் பொது நூலக வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் குருக்கள்மடம் முதியோர் இல்லத்தில் இன்று புதன்கிழமை முதியோரை…
Read More...

பாதுகாப்பு துணை அமைச்சர் விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம்

பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) இன்று புதன்கிழமை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து…
Read More...

பொதுமக்கள் அவதானம்

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களை அறியப்படாத WhatsApp குழுக்களில் இணைய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அந்நியர்களுடன் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதைத்…
Read More...

திருத்தப்பட்ட முதலீட்டாளர் பிரிவின் கீழ் முதல் வதிவிட விசாவை வழங்கியது இலங்கை

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட விதிமுறைகளின்படி, இலங்கை அதன் திருத்தப்பட்ட "தனிநபர் முதலீட்டாளர்" பிரிவின் கீழ் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது. இதன்படி பொதுமக்கள்…
Read More...