Browsing Category

செய்திகள்

நவம்பர் முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் வசூலிக்க வணிகர்களுக்கு CAA உத்தரவு

பொருட்கள் கொள்வனவின்போது சொப்பிங் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுத்து, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும்…
Read More...

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் : பங்களாதேஷ்-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், பங்களாதேஷ் மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதவுள்ளன.…
Read More...

ஒரு கிலோ எலுமிச்சையின் விலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாவாக அதிகரிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளதால், தம்புத்தேகம பொருளாதார மையத்தில் ஒருகிலோ எலுமிச்சையின் மொத்த விலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாவாக அதிகரித்துள்ளது.…
Read More...

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்ட “எங்கள் நீதிபதிகளுக்கான விடை கொடுப்பு”…

"எங்கள் நீதிபதிகளுக்கான விடை கொடுப்பு" என்ற நிகழ்ச்சி கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் சங்க தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர் தலைமையில் நடத்தப்பட்டது.…
Read More...

நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் பரிசளிப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- 35 வது இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவின் இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா கடந்த செப்டம்பர் 28 பொகவந்தலாவ சென் மேரீஸ் பாடசாலை…
Read More...

கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை – சம்மாந்துறை பிரதேச சபை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம்…
Read More...

தீகவாபி பிரதேச வான்கதவுகள் கொண்ட துரிசு அணைக்கட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்

தீகவாபி பிரதேச விவசாயிகளின் நீண்ட நாள் தேவையான 4 வான்கதவுகள் கொண்ட துரிசு, அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று புதன்கிழமை ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. கடந்த வெள்ளப்…
Read More...

சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவ நிபுணர் குழு நியமனம்

நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துவதற்காக, சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில்,…
Read More...

மன்னாரில் ஒரே நாளில் பல உணவகங்கள் மீது சுகாதர நடவடிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் நகரசபை எல்லைக்குள் உரிய சுகாதார நடை முறைகளை பின் பற்றாது இயங்கி வந்த ஒரு வெதுப்பகம் உட்பட மூன்று உணவகங்கள் மீது நகர சபை சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர்…
Read More...

ஆப்கானிஸ்தானில் இணையச் சேவைகள் வழமைக்கு திரும்பின

ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கியிருந்த இணையச் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்குப் பின்னர் அங்கு இணையச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு…
Read More...