Browsing Category

செய்திகள்

பாணந்துறை நிலங்கவிடமிருந்து மேலும் 2 துப்பாக்கிகள் மீட்பு

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்ட தகவல்களுக்கமைய இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாணந்துறை பகுதியில்…
Read More...

போதைப்பொருள் பற்றி அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நாடு முழுவதும் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை நேரடியாக வழங்குவதற்காக காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை பல புதிய தொலைபேசி ஹாட்லைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெராயின், படிக…
Read More...

சக மாணவிகளின் பொறாமை : மாடியிலிருந்து குதித்த மாணவி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால், அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த…
Read More...

சத்யன் குரலில் பைசன் திரைப்படத்தின் ‘தென்நாடு’ பாடல் வெளியானது

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன். இத்திரைப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின்…
Read More...

மன்னாரில் தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்றைய தினம்…
Read More...

இயக்கச்சியில் வெடிக்காத நிலையில் குண்டுகள்!

கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயக்கச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய காணியில்…
Read More...

டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதி

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதிபெற்றுள்ளன. இதன்படி சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்குத்…
Read More...

சரிவடைந்துள்ள சமுதாயத்தை சீர்படுத்துவதில் மகா சங்கத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள்…
Read More...

தனது மகளுடைய தனிப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அக்ஷய் குமார்

தனது மகள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு நிகழ்நிலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த…
Read More...

எல்லை நிர்ணயப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பது நல்லது – தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமானால், எல்லை நிர்ணயப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...