Browsing Category

செய்திகள்

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் : ஒருவர் உயிரிழப்பு, ஐவர் காயம்!

தனமல்வில-வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய…
Read More...

ஒன்லைன் காதல் மோசடி -வீட்டை விற்று பல கோடி இழந்த மூதாட்டி

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் நகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தன்னை ஹொலிவூட் நடிகர் ஜேசன் மோமோவா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவரால், ஒன்லைன் காதல் மோசடியில் சிக்கி, தான்…
Read More...

குரங்குகளிடையே பரவும் “சிபிலிஸ்” பக்டீரியா தொற்றுநோய் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொலன்னறுவை மற்றும் கிரித்தலே பகுதிகளில் உள்ள குரங்குகளுக்கிடையே சிபிலிஸ் (Syphilis) போன்ற பக்டீரியா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை மற்றும் விலங்கு…
Read More...

இலங்கை மாணவி ஒருவருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை

22 வயதுடைய இலங்கை மாணவி ஒருவருக்கு தனது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றொரு நபருக்கு விற்பனை செய்ததற்காக சிங்கப்பூரில் நேற்று முந்தினம் புதன்கிழமை மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வார…
Read More...

விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் உள்ள ஆசிரியர் விடுதியில் இருந்து ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருவையாறு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்…
Read More...

அனைத்து பிளாஸ்டிக் போத்தல்களிலும் SLS சான்றிதழ் கட்டாயம்!

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) சான்றிதழை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் (reusable plastic bottles) மற்றும்…
Read More...

ஒரு மாதக் குழந்தை பையில் கண்டெடுப்பு

இப்பலோகம, கொன்வேவா பகுதியில் நேற்று தனது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு மாதக் குழந்தை ஒரு பையில் கண்டெடுக்கப்பட்டது. ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரியின் வீட்டின் முன் ஒரு நாற்காலியில்…
Read More...

சாதாரண தர மாணவர்களுக்கான நிறைவடையும் விண்ணப்பத் திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9 ஆம் திகதியுடன் கிறது. அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு இணையவழி விண்ணப்ப…
Read More...

உலக மது ஒழிப்பு தினம்

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் 40க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அதனால் ஏற்படும் நோய்களால் அகால மரணம்…
Read More...

இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இன்று பலப் பரீட்சை

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதுகின்றன . போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு குவஹாத்தியில் நடைபெறுகிறது .…
Read More...