Browsing Category

செய்திகள்

இயக்கச்சியில் வெடிக்காத நிலையில் குண்டுகள்!

கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயக்கச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய காணியில்…
Read More...

டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதி

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதிபெற்றுள்ளன. இதன்படி சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்குத்…
Read More...

சரிவடைந்துள்ள சமுதாயத்தை சீர்படுத்துவதில் மகா சங்கத்தினருக்கு பெரும் பங்கு உள்ளது

வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், போதைப்பொருள்…
Read More...

தனது மகளுடைய தனிப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அக்ஷய் குமார்

தனது மகள் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு நிகழ்நிலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த…
Read More...

எல்லை நிர்ணயப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பது நல்லது – தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமானால், எல்லை நிர்ணயப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

சம்பூரில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- சர்வதேச வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு மீள்குடியேற்ற அமைச்சினால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூரில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட மூன்று வீடுகள் இன்று…
Read More...

தண்டனைச் சட்டக்கோவை திருத்த சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை – சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
Read More...

17 வருட முயற்சி : புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு!

புற்றுநோய் என்பது மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு நோய். அதனால்தான் உலகம் இப்போது அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற சூழலில்,…
Read More...

கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமானது யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா!

யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. பி. ப. 01.00…
Read More...

சிகிரியா நீரூற்றின் இரகசியம் வெளியானது

சமீபத்தில் சிகிரியாவில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் போது, அங்கிருந்த பண்டைய நீரூற்று அமைப்பைச் சார்ந்த புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் (CCF)…
Read More...