Browsing Category

செய்திகள்

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)…
Read More...

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு !

மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள வீதித் தடையில் இருந்த பொலிஸார்,…
Read More...

நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலைக்கு மாகாணமட்ட இஸ்லாமிய கலாசார போட்டி

மாகாணமட்ட இஸ்லாமிய கலாசார போட்டி கடந்த திங்கட்கிழமை மூதூர் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்முனை கல்வி வலய நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் ஈத் தக்பீர் கூறும்…
Read More...

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் கடமை!

சிறுவர்களை இலக்கு நோக்கி பயணிக்க வைப்பது ஆசிரியர்களின் தார்மீக கடமை என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார் . பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியில்…
Read More...

முத்து நகர் விவசாயிகளின் 21 ஆவது நாள் சத்தியாக் கிரகப் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - முத்துநகர் விவசாயிகளின் தொடர் சத்தியாக்கிரகம் தொடர்ந்தும் நேற்று செவ்வாய் கிழமை 21 ஆவது நாளாகவும் இடம்பெற்றது. விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து…
Read More...

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு , கடந்த செப்டெம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து, 6.243 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…
Read More...

மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று ஆலோசனை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு , 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (8) பொது கூட்டத்தை நடத்தவுள்ளது. “2025 ஆம் ஆண்டுக்கான 3ஆவது மின் கட்டண…
Read More...

வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்கு தடை

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில்…
Read More...

இணையவழி நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். டெலிகிராம், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இம்மோசடிகள்…
Read More...

ஹெரோயின், வாள்களுடன் இளைஞன் கைது

யாழ். பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட…
Read More...